B.A., B.SC., பகுதி - 1 பொதுத்தமிழ்- 2020 - 2021
தமிழ்த்துறை 2020 - 2021 முதல்
முதலாமாண்டு - முதல் பருவம்
பகுதி - 1 பொதுத்தமிழ்- தாள் 1 கவிதையும் உரைநடையும்
அலகு-1 கவிதைகள்
அ.பாரதியார்- கண்ணன் என் சேவகன் (1-5) பாடல்கள்
ஆ. பாரதிதாசன் - தமிழின் இனிமை (1-19)
இ. ஆப்துல் ரகுமான் - நீதி தேவதை (பால் வீதி)
ஈ. கவிஞர் அறிவுமதி - பெண்மை 10 (கடைசி மழைத்துளி)
உ. கவிஞர் வைரமுத்து - சிகரங்களை நோக்கி ( பக்கம் :5-9)
1;.தமிழ் மொழியும் இலக்கியமும்- முனைவா;. தேவரா
ஸ்ரீநந்தினி பதிப்பகம்
சென்னன -101
அலகு-2 சமயமும் சிற்றிலக்கியங்களும்
அ. திருவெம்பாவை - மாணிக்கவாசகா; (1-5) பாடல்கள்
ஆ. திருப்பாவை - ஆண்டாள் (1-5) பாடல்கள்
இ. குற்றாலக் குறவஞ்சி - மலைவளம் கூறுதல் (1-5) பாடல்கள்
ஈ. முக்கூடற் பள்ளு - மழை அறிகுறிபாடல் (5-6) பாடல்கள்
உ. நன்னெறி - சிவப்பிரகாசம் (31-40) பாடல்கள்
அலகு -3 உரைநடை
பாதையாகும் பாறைகள் - க.ப. அறவாணன்
அலகு -4 இலக்கிய வரலாறு
அ. புதுக்கவிதையின் தோற்றமும் வளா;ச்சியும்
ஆ. பாரதியும் கவிதையும்
இ. பாரதிதாசனின் சமூகம்
ஈ. பன்னிரு திருமுறைகள்
உ. சிற்றிலக்கியங்கள்
அலகு-5 மொழித்திறன்
அ. .இலக்கண குறிப்பு (பாடத்திட்டம்)
ஆ.பிழை நீக்கம்
இ;.பகுபத உறுப்பிலக்கணம்
ஈ. கலைச்சொல்லாக்கம் ( மேலாண்மை ,வணிகவியல், அறிவியல் துறைத் தொடாபானவை மற்றும் தேவநேயப்பாவாணரின் கலைச் சொற்கள்)
தமிழ்த்துறை 2020 - 2021 முதல்
முதலாமாண்டு - இரணடாம் பருவம்
பகுதி - 1 பொதுத்தமிழ்- தாள்: 2 சமய இலக்கியங்களும் உரைநடையும்
அலகு-1
(அ) திருஞானசம்பந்தர்- தோடுடைய செவியன்
(ஆ). திருநாவுக்கரசர் - நாமார்க்கும் குடியல்லேம்
(இ). சுந்தரர் - பித்தா பிறைசூடி பெம்மானே
(ஈ). மாணிக்கவாசகர்; - திருவெம்பாவை (1-5 பாடல்கள்
(உ). குலசேகர ஆழ்வார்; - பெருமாள் திருமொழி - ஆலை நீh; கரும்பு
(ஊ). திருமங்கைஆழ்வார்; - சிறியதிருமடல் 1-5
அலகு -2 ;
(அ).குணங்குடி மஸ்தான் - பராபரக்கண்ணி (1- 25 கண்ணிகள்)
(ஆ) இராமலிங்க அடிகள் - தெய்வமணிமாலை (1-10 பாடல்கள்)
(இ). தேம்பாவணி - ஐயம் நீங்குபடலம்(5-10 பாடல்கள்)
(ஈ). சித்தர் பாடல்கள் - சிவவாக்கியர் 5 பாடல்கள்
அலகு -3
கட்டுரைத்தொகுப்பு - வாழ்க்கைத் தமிழ் - ஆலந்துர் கோ.மோகனரங்கம்
Nஊடீர் வெளியீடு, சென்னை - 98.
அலகு -4 இலக்கிய வரலாறு
(அ). பன்னிருதிருமுறைகள்
(ஆ). நாலாயிரதிவ்யப்பிரபந்தம்
(இ). புதினெண்சித்தர்கள்.
(ஈ). கிருத்துவர் தமிழ்த்தொணடு
(உ). இஸ்லாமியரின் தமிழ்த்தொண்டு
(ஊ) உ.வே.சாமிநாத ஐயர் திருவிக , இராமலிங்க அடிகள்
அலகு-5 மொழித்திறன்
1. சந்திவிதிகள் 2.சொற்றொடர் பிரிப்பும் சேர்ப்பும்.3.வலிமிகும் இடங்களும் மிகா இடங்களும், 4.சொற்றொடர் மாற்றம் - தன் வினை - பிறவினை செய்வினை - செயப்பாட்டு வினை கூற்று - அயற்கூற்று 5.அலுவலகக் கடிதம் எழுதுதலும் விண்ணப்பம் எழுதுதலும
தமிழ்த்துறை 2021 - 2022 முதல்
முதலாமாண்டு -இரணடாம் பருவம்
பொதுத்தமிழ் - காப்பியங்களும் நாடகமும்
அலகு - 1 காப்பியங்கள்
· அ. சிலப்பதிகாரம் - வழக்குரைக்காதை
· ஆ. மணிமேகலை - இந்திர விழா ஊரெடுத்த காதை
· இ. பொpரியபுராணம் - கண்ணப்ப நாயனார் புராணம்
· ஈ. இரட்சண்ய யாத்திரிகம் - சிலுவைப்பாடு
· உ. சீறாப்புராணம் - விடம் மீட்ட படலம்
·
· அலகு- 2 சங்க இலக்கியமும், அறஇலக்கியமும்
· அ. குறுந்தொகை - பாடல் எண் (1,2, 3,4,5)
· ஆ. ஐங்குறுநூறு - வேட்கைப் பத்து (1-5) பாடல்கள்
· இ. புறநானூறு - பாடல் (106 - 115)
· ஈ திருக்குறள் - ஈகை (1-10)
· உ.நாலடியார் - இளமை நிலையாமை (11-20)
·
· அலகு -3 நாடகம்
· அறிஞா; . அண்ணா - ஓர் இரவு
·
· அலகு - 4. இலக்கிய வரலாறு
· அ. இரட்டைக் காப்பியங்கள்
· ஆ. எட்டுத்தொகை ( குறுந்தொகை,ஐங்குறுநூறு, புறநானூறு மட்டும்)
· இ. அறஇலக்கியங்கள் (பதினெண் கீழ்க்கணக்கில் அறநூல்கள் மட்டும்)
· ஈ. இஸ்லாமியா; தமிழ்த் தொண்டு
· உ. பொpயபுராணம்
·
· அலகு - 5 மொழித் திறன்
· அ. சந்தி விதிகள்
· ஆ, வலி மிகும், மிகா இடங்கள்
· இ. சொற்றொடர் சேர்ப்பும் பிரிப்பும்
· ஈ. யாப்பு இலக்கணம் (எழுத்து, அசை, சீர் தளை,அடி, தொடை)
· உ. அணி இலக்கணம் (உவமை, உருவகம், வேற்றுமை , வஞ்சிப் புகழ்ச்சி அணி)
·
பாடநூல்கள்
தமிழ் இலக்கிய வரலாறு - மு.வரதராசன்
தமிழ் இலக்கிய வரலாறு _சி.பாலசுப்பிரமணியன்
0 comments:
Post a Comment