Tuesday, December 31, 2013

தமிழ் நாவல்களில் முதியோர் சிக்கல்


தமிழ்  நாவல்களில் முதியோர் சிக்கல்

                             கட்டுரையாளர்    இரா.செந்தமிழ்ச்செல்வி
     முனைவர் பட்ட ஆய்வாளர்,அரசுகலைக்கல்லூரி,சேலம்–7.
(நெறியாளர்- முனைவர் ஜ.பிரேமலதா, தமிழ் இணைப் பேராசிரியர்,அரசு கலைக் கல்லூரி,சேலம்-7.)

 முன்னுரை

                        முதுமையானது அறிவியலால் வெல்லப்படாத ஒரு இயற்கை நியதி. இறப்புக்கு ஒரு முன்னோடியாக அமையக் கூடியது முதுமை. முதுமை பற்றிய சிந்தனை இன்று அல்லது நேற்று தொடங்கியது அன்று. இது ஒரு வளர்ந்து வரும் அறிவியல் துறை ஆகும்.   ஹிப்போகிரேட்ஸ்  , ஜெனோபேன் , செனெகா  , புளுடார்க்  , முதலிய தத்துவ மேதைகளும் கவிஞர்களும் முதுமையைப் பற்றிச் சிந்தித்துள்ளனர்.

Read more...
Powered by Blogger.

  © Free Blogger Templates Blogger Theme II by Ourblogtemplates.com 2008

Back to TOP